சகோதரர் Fan Yew Teng 1995 ஆம் ஆண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்டு அமைதிக்காகப் போராடும் அரசு சாரா இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
அமைதி என்பது இயல்பான ஒரு நிலை. ஆனால் பதவி பட்டம் மற்றும் மதவாத தீவிரத்தால் நிலைக்குழையும் நிலங்களில் அமைதியைக் கொண்டுவர இயக்கமாகப் போராட வேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம் என்பதை அவருடன் பேசியபோது தெளிவாகத் தெரிந்தது.
Read More »